வழிபடுதெய்வமும் ஒன்றேயாதலால் முன்னோருரைத்த மொழிதவறாமல் எந்நாளாயினும் இரப்பவர்க்கிட்டுப் புலையுங்கொலையுங் களவுந்தவிர்ந்து நிலைபெறவறத்தில் நிற்பதையறிந்து ஆணும்பெண்ணும் அல்லதையுணர்ந்து பேணியுரைப்பது பிழையெனப்படாது சிறப்புஞ்சீலமுஞ்செய்தவமல்லது பிறப்புநலந்தருமோ பேதையந்தணரே.
கபிலர் அகவல். முற்றிற்று.
|