துஞ்சும்போதந்தப் பஞ்சேந்திரியம் எஞ்செயாநிற்குமோ எவ்விடத்தேகுமோ ஆற்றலுடையீர் அருந்தவம்புரிந்தால் வேற்றுடம்பாகுமோ தமதுடம்பாகுமோ உண்டியையுண்குவ துடலோவுயிரோ கண்டின்புறுவது கண்ணோகருத்தோ நாக்கடிப்பாக வாய்ப்பறையறைந்து சாற்றக்கேண்மின் சாற்றக்கேண்மின் மனிதர்க்குவயது நூறல்லதில்லை ஐம்பதிரவில் அகலுந்துயிலினால் ஒட்டியவிளமையால் ஓரைந்துநீங்கும் ஆக்கையிளமையில் ஐம்மூன்றுநீங்கும்
|