பக்கம் எண் :

794

தம்பிய ரோடும் தானும்தருமமும் தரணிகாத்தான்
அம்பரத் தனந்தர்நீங்கி அயோத்தியில் வந்தவள்ளல்
                                    (திருமுடிசூட்டுப்படலம் 20, 21) 

வாழி

விருத்தம்-126 

வாழிய சீர்இராமன் வாழியசீதை கோமான்
வாழிய கௌசலேசை மணிவயிற்றுதித்த வள்ளல்
வாழிய வாலிமார்பும் மராமரம் ஏழும்ராய
வாழியகணை ஒன்றேவும் தசரதன் மதலைவாழி மிகைப்பாடல் 21-3 

நூற்பயன் விருத்தம்-127

 

இராவணன்தன்னை வீட்டிஇராமனாய் வந்துதோன்றித்
தராதலம் முழுதும்காத்துத் தம்பியும் தானுமாகப்
பராபரம் ஆகிநின்ற பண்பினைப் பகருவார்கள்
தராபதியாகிப்பின் னும்நமனையும் வெல்லுவாரே மிகைப்பாடல் 21-4