|
|
1அவட்கொண்டு சேறலும் ஆகிய நான்கும் கூட்டற்குரியன. |
தலைமகன் தலைமகளை யெதிர்ப்படுதல், தேற்றலும், புணர்தலும் ஆகிய மூன்றும் கூடற்குரியன.
|
தலைமகன் புகழ்தலும், கையுறை காட்டலும் ஆகிய இரண்டும் பாராட்டற்குரியன.
|
தலைமகன் தலைவியை இல்வயின் விடுத்தலும், பாங்கி தலைமகளை இற்கொண் டேகலும், ஆகிய இரண்டும் பாங்கிற்கூட்டற்குரியன. |
நேராதிறைவி நெங்சொடு கிளத்தலும், தலைமகன் அற்றின தருமைநினைந் திரங்கலும், பெருமகன் மயங்கலும், தோழி தலைமகள் துயர் கிளந்து விடுதலும் ஆகிய நான்கும் உயங்கற்குரியன. |
பாங்கி குறியுய்த் தகறலும், திருமகட் புணர்ந்தவன் சேறலும் ஆகிய இரண்டும் நீங்கற்குரியன.
|
உயங்கல் - வருந்துதல். |
இத்துணையும் ஏழாநாட் செய்தியென் றுணர்க. |
(189) |
|
1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 43. |