பக்கம் எண் :

கட
தஞ்சைவாணன் கோவை
182

 
வெவ்விய  முன்ளையுடைய  அழகுபொதிந்த  தாளையும்  வளைந்த  வாயையும்
செய்ய  சூட்டையும்  உடைய வலிய புள்ளாகிய கோழியினம், தங்கள் கோனாகிய முருகவேள் நடந்துவந்தான்  என்பதை அறிவில்  தெளிந்து இடையிருளில் ஊரை யெழுப்பும் என்றவாறு.

மன்பதை - மக்கட்பரப்பு.    கொன் - அச்சம்.   தங்கள்  கோன் - முருகவேள்.
பொன் - அழகு.
(208)    
 
இரவுக்குறி யிடையீட்டில் வருந்தொழிற் கருமை ஏழிற்கும்
ஒவ்வொன்றுக்கு நந்நான்கு நாழிகையாகக் கொள்வது. 
 இத்துணையும் ஒன்பதாநாட் செய்தியென் றுணர்க.

இரவுக்குறி இடையீடு முற்றிற்று.