கட | | வாரணம் - யானை. `வந்ததோ` என்பதனை மதிக்குங் கூட்டுக. மதி - ஈண்டுப் பிறை. முயங்கல் - புணர்தல். `செல்வர் வந்து` என இயையும். ஓகாரம் அனைத்தும் ஐயம். | (304) | `தலைவி பாங்கிக்கு முன்னிலைமொழியால் அறத்தொடு நிற்ற`லும், `செவிலி நற்றாய்க்கு முன்னிலைமொழியால் அறத்தொடு நிற்ற`லும் ஆகிய இரண்டும், `பூத்தரு புணர்ச்சி`. முதல் மூன்றும் முன்னிலைமொழி; `வெறிவிலக்கல்` ஒன்றும் முன்னிலைப்புறமொழி.
| அறத்தொடு நிற்றல் முற்றிற்று. இத்துணையும் ஐம்பத்திரண்டாநாட் செய்தியென் றுணர்க. | | |
|
|