பக்கம் எண் :

கற்பொடு புணர்ந்த கவ்வை
271

 
    நயந்து   என்புழிச், `சென்றாளாதலால்` என்னுஞ் சொல் வருவித்து  முடிக்க,
`எனக்கிப்பபோது`  என  இயையும். சேண் - தூரம். நாணினும் என்னும்  உம்மை
அவர் கரந்து  திரிதலின்  அருமை   தோன்ற நின்றது. அந்தோ: இரக்கக்குறிப்பு.
ஆல்: ஆசை.

இவ்வொன்பதும் செவிலி பின்தேடிச் சேறற்கு உரியவாமாறு உணர்க.
(348)    
கற்பொடு புணர்ந்த கவ்வை முற்றிற்று.
இதுகாறும் ஐம்பத்து மூன்றாநாட் செய்தியென்றுணர்க.