பக்கம் எண் :

275
மீட்சி

 
`தலைவி சேணகன்றமை செவிலிதாய்க்குணர்த்த`லும்,`தலைவன் தம்மூர் சார்ந்தமை
சாற்ற`லும்,  இரண்டும் தெளிதல்; `தலைவி முன் செல்வோர் தம்மொடு தான் வரல்
பாங்கியர்க்கு   உணர்த்தி   விடுத்த`லும், `பாங்கியர் நற்றாய்க்கு   உணர்த்த`லும்
இரண்டும் மகிழ்ச்சி; `நற்றாய் தலைமகனுளங்கோள் வேலனை வினாதல்`  ஒன்றும்
வினாதல்` `முன்சென்றோர் பாங்கியர்க்கு உணர்த்தல்` ஒன்றும் செப்பல்.
(354)    
மீட்சி முற்றிற்று.
இதுகாறும் ஐம்பத்து நான்காநாட் செய்தியென் றுணர்க.