100 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
ஓக்க வாழ்கெனச் செந்தில்வாழ் கந்தனே
உருட்டுக சிறுதேரே
உரக நாயகன் பஃறலை பொடிபட
உருட்டுக சிறுதேரே.
(அ-ரை) சிவமறையோர்-சிவப்
பிராமணர், தானநாயகர்-இந்திரர், எண் முதல் இமையோர்-எட்டுத்திசை காவலர். மாலிகை: பூமாலை.
மின்னனார்-மின்போன்ற மாதர். பல்தலை: பஃறலை எனப் புணர்ந்தது. உருட்டுக-உருட்டுவாயாக.
உருட்டுக: உடன்பாட்டு வியங்கோள் வினைமுற்று, உரட்டு: பகுதி.
(103)
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
அருஞ்சொற் பொருளுடன்
முற்றிற்று
----------
|