பக்கம் எண் :

252

     52.  'மோகமுறு' 'துத்தீட்டு' மற்றுமுள்ளோர்க்குச் சுவைமதுர'          'மாமலையாங் கொங்கு'

     53.  இரண்டாம் சதகத்தில் வரும்பாடல்

     54.  'கொண்டு தென் பாண்டியன்மேல்' 'சொல்லி லிகழ்ந்தாரென'          'சோம்பிவரில்' விளங்குபல, திருவன்பு,

     55.  'வென்றனென்றும்" பாண்டியன்றரிக்கப்பட்டம்' 'வீணோர்
         புரக்கவும்.'

     56.  'உத்தமக் காமிண்டன்றன்' 'சார்பினிலே' கரியாள் சொற்
         சர்க்கரை' 'குரிதான சொட்டை'

     57.  'நதிக்குங் கொளும் கொல்லி' 'ரசவாதந்தன் கையில்'          'வனைவோரும்'

     58.  'கொற்றை விசயநகர்' 'யென்றவர்' 'வந்துதித்தார்' 'கைக்கரஞ்          சொட்டை' 'வைக்கவுஞ்சேர் சர்க்கரை'

     59.  'உத்தமிகாண்' 'கழுமூட்டி' 'கடகமுடி'

     60.  'நல்லாளை' 'மதுரை மீனாட்சியம்மை தெருவினிலே' 'வாழழகர்
         நற் காங்கயற்கு' 'வள்ளல் கடகமுடி' கள்ளனஞ் சோலை          மலைவாழழகர்.

     61.  'கோத்திரக் காங்கயனை' 'தமிழ்புரிபோது' 'சென்றாடியீசன்
         அப்போ தெனச் சங்கஞ்செம்புருக்கி 'யென்றாட வாழ்'
         'யென்றாடி, 'செப்புருக்கி'

     62.  'சிவிகையிலேறி' சோமன்றன், 'கரிகாற்சோழனை' (சிங்கை -
         காங்கயம்) 'முடி சூடி வாழ் கொங்கு' கோலாலச் சிறுவர்.

     63.  'பொதியமலையோர மெய்திநாடிவந்து 'கனகரற்னம்' 'வேணாடர்'          'பூங்கொன்றை' மலையோரமே யெதிர்' 'பொதியமலையோர்களே
         யெதி ரோடி வந்து'

     64.  இரண்டாம் சதகத்தில் வரும்பாடல்

     65.  "சாற்றரிதாகிய பண்ணைகுலாதிபன்" 'ஆயிரத்தன்பத்தொன்றில்'
         'கங்கைவங்கிசத்தோர்'

     66.  படலமதை, "பாதமும் வாழ்கொங்கு" 'நல்லாறுள்ளளவே
         பெருமை கண்டு'

     67.  'புகழப் பெருமைகண்டு' 'பாண்டியன்றன்' 'கூத்தழிமாநகர்'
         'காத்தினிலக் கம்பரை' பார்த்திபன்கையில்' 'கூத்தளிமாநகர்'

     68.  இரண்டாம் சதகத்தில் உள்ளபாடல்

     69.  'சுந்தரராயர்' 'செறுநர் முடி', 'செய்தானவன்'
         "யிடர் செயித்தாளவன்மே முடி வாரணவாசி"
         (இரண்டு பழைய பிரதிகளில் சுந்தரராயர் என்றுள்ளது)