பக்கம் எண் :

253

     70.  'சங்கப் பலகைதனில் வரும் வாணர்தமைத் தடுத்து"
         "கார்த்தவன்", கொங்கிற் புகழ் பெருமான் காங்கயன் தன்"

     71.  இரண்டாம் சதகத்துக்குரியது

     72.  'தொண்டைமான் செம்மலென', 'மறைவது கார்த்து'

     73.  'கார் கொடுத்தான் முன்' 'கொடிகொடுத்தானுங் கடப்பமலர்
         தார் கொடுத்தானும், 'தடங்கொடுத்தானுயர்' 'தண்டமிழோர்க்கு',
         வல்லுயிர் கொடுத்தானு' செங்கண்ண கோத்திரம் வாழ்',
         'தேர்கொடுத்தோன்'

     74.  'பூத்தந்த வனமும்' 'வாரியிரவலர்மேல்' சாந்தந்தை கோத்திரன்
         தீர்த்தான் சிவந்தி விளங்கு கங்கை' புகழ் படைத்தான்;
         பூத்தந்தை வனமும், 'ஏத்தந்த', 'கீர்த்தி புகழ்', ஏய்த்தந்த,
         'கோத்திரன் உலகில் மன்றாடியென'

     75.  இரண்டாம் சதகத்தில் மட்டும் வருவது

     76.  'மீனாட்சி தன்னேவலுக்கு', 'காங்கயன்றன்' மூன்றாம்அடி,
         'பொன்னப்பமன்றாடி' 'கண்ணர்தன் கோத்திர' நான்காம் அடி,
         பண்ணப்ப மன்றாடி, 'கண்ணப்பகோத்திரன்'

     77.  'நாற்பத் தெண்ணாயிரத்தோர்கள்'

     78.  வணிகர் 'சமூகங்கள்' 'பிச்சையிட்டான்' 'வணிகர் முசுகள்'

     79.  'வணிகருக்கு' 'கொழுமுனையாளரும் பாவலற்கு'
         'துலுக்கன்றாவுத்தன்'

     80.  'அம்பலவாணர்முன்', 'காமாட்சியம்மை' 'செம்பர் குலாதிபன்'
         'வம்பரன் கண்டன்' 'கம்பருக்கென்றைக் கடுமையென்றே',
         'நாகரத்தினமுதவும்'

     81.  'குளிர்மழையால்' 'முடுநீடு செந்தமிழ்' 'முளைவாரி
         முன்னாளதனில்'

     82.  'நிலைமை கொண்டார்' 'வேலரமுதண்டு'

     83.  'தண்டிகை சுமந்தும்' 'தமிழ்ச்சொல் கம்பர்' 'உதைபட்டவன்'
         'கீர்த்தி தனைப்படைத்தான்' 'சம்மாளியினாலடியும்படி'

     84.  முற்றிலும் பாட வேறுபாடு - 'அவ்வைக் கடிமையென்று'

     85. 'வாட்டாறு சோழனைத் திரை கொள்ளுவோன்'