மகிழ்ந்துகா
ரைப்பதியில் வாழ்சர்க் கரைதான்
புகழ்ந்து திரிபுல வோரை - இகழ்ந்து நான்
வையவில்லை யென்றுசொல்லி மண்டலமெ லாந்துதிக்க
நெய்யிலே கையைவிட்டா னேர்ந்து. (செந்தமிழ்த்
தொகுதி, 3-பக்-22)
தூசர்குல
வாணனுக்கோர் சோர்வுரைக்க வில்லையென
நேசமுட னேகாய்ந்த நெய்யதனிற் கையை விட்டோன்
(நல்லதம்பி
சர்க்கரை காதல்)
|