வெட்டு வெட்டென நெட்டைகள் போதவே, விலாவிற் கைவைத்து உலாவும் உலாவின; பட்ட பட்டினி விட்டுவி டாதன; பசிக்கெ லாம்ஒரு பாசனம் ஆவன.
(122)