வாயும் உலர்ந்தன; நெஞ்சும் உலர்ந்தன; வஞ்சனை அஞ்சுதலால், ஓயும் உடம்பில் உயிர்ப்பொறை சால ஒடுங்கி நடுங்கினவே.
(199)