பாடல் எண் :

        வானவர் தமக்குமுத லானவர்
            வடித்தசுடர் வாள்பல பிடித்துவரவே,
        ஏனையர் பிலத்துஉரக ராசரொடு
            அரக்கர்ஏறி வேல்கொடு நெருக்கிவரவே,
         

(248)