பாடல் எண் :

        ஆனையும் அடல்பரியும் ஆயும்இர
            தத்தொகையும் ஆனதிசை முட்டி, மிசைபோய்,
        வானையும் நெருக்குதலில் வாளகிரி
            அப்புறமும் வாள்அவுணர் சுற்றிவரவே,
             

(249)