பாடல் எண் :

ஆத

        ஆதிமறை நூலும் மார்பில்அணி நூலும்
            ஆனமனு நூலும் ஊழிநாள்
        மேதினியில் வாழ, வேதம்முடி சூடும்
            வீரமுனி வாழி! வாழியே!
                  

(27)