பாடல் எண் :

        யாமம் ஒன்று கழிந்த எல்லையில்,
            “எம்பி ரான்! இனி எங்கணும்
        சேமம்” என்று உயர் கோயில் காவலர்
            சென்று இறைஞ்சினர் நிற்கவே,
                

(274)