பாடல் எண் :

வந

        வந்த மாலை சுகந்த மாலை
            மனம் கலந்து புணர்ந்தபின்,
        அந்த நாள்முதல் ஆறு வெண்பிறை
            அன்று போல்இடை சென்றதே.
                   

(279)