பாடல் எண் :

ஒள

        ஒள்ளிய புரோகிதனை, வெள்ளியை
            அழைத்து, ‘இவன் உணர்ந்துதெளியத்
        தெள்ளிஅரு மாமறைகள் பள்ளியினில்
            ஓதும்நெறி செப்பு’ கெனவே,
                

(305)