ஒள்ளிய புரோகிதனை, வெள்ளியை அழைத்து, ‘இவன் உணர்ந்துதெளியத் தெள்ளிஅரு மாமறைகள் பள்ளியினில் ஓதும்நெறி செப்பு’ கெனவே,
(305)