பாடல் எண் :

New Page 1

        வேத அந்தணன் வெகுண்டு மேலுரை
            விளம்பிடா உயிர் துளும்பி “நீ
        ஓத வந்தபடி போத நன்று” என
            ஒடுங்கி ஆகமும் நடுங்கவே,
                  

(317)