அடித்தனர்; பிடித்தனர்; அழித்தனர்; பழித்தனர்; அதிர்த்தனர்; விதிர்த்த கொலைவாள் எடுத்துஉறை கழித்தனர்; கழிக்கவும், அதற்குஇறை சலித்திலன் மறைத்தலைவனே.
(348)