பாடல் எண் :

கண

        கண்துளங்க, நின்றவர்தம்
            கால்துளங்கிக் கைவிதிர்ப்ப,
        மண்துளங்க, மதலையவன்
            மனம்துளங்கா திருந்தனனே.
                

(354)