மிக்கவரைப் பிடித்து, அடியில் வீழ்ந்தவரை மிதித்து, எழுந்து வெருவி ஓடிப் புக்கவரைக் கிழித்து, அந்தப் புரத்தவரை யமபுரத்துப் போக விட்டே.
(454)