பாடல் எண் :

        மிக்கவரைப் பிடித்து, அடியில் வீழ்ந்தவரை
            மிதித்து, எழுந்து வெருவி ஓடிப்
        புக்கவரைக் கிழித்து, அந்தப் புரத்தவரை
            யமபுரத்துப் போக விட்டே.
                 

(454)