பார்ஒருகால் இடைகிழியப், பலபலகால் வெற்புஅதிரப் பகுவாய்ச் சிங்கம் ஓர்ஒருகால் நகுவதுகேட்டு, உகுவதல்லால் உயிருடையார்க்கு உய்ய லாமே?
(458)