பாடல் எண் :

        பார்ஒருகால் இடைகிழியப், பலபலகால்
            வெற்புஅதிரப் பகுவாய்ச் சிங்கம்
        ஓர்ஒருகால் நகுவதுகேட்டு, உகுவதல்லால்
            உயிருடையார்க்கு உய்ய லாமே?
                

(458)