பாடல் எண் :

பர

        பரிகமொ டெழுவன; பலகை பற்றின;
            பலகொலை அறிவன; படஅடிப்பன;
        தெரிகணை தெரிவன; சில வளைப்பன;
            செருமுனை புகுவன-சிலதிருக்கையே.
            

 (490)