பாடல் எண் :

        பிழையி லேம்என வந்த காதலர்
            பெருகு மம்மரின் உழலவே
        உழையி லேபிறழ் விழியினால்அமர்
            உந்து வீர்! கடை திறமினோ!
               

(50)