பாடல் எண் :

        அடுகளத்திடை அமர்இடற்குஉயர்
            அடைவு கெட்டவரைப்,
        படுகொலைச்சரம் முடுகிநிற்பன-
            பலதி ருக்கரமே. 
                         

(504)