ஒருகை வலி யொடுதிருக, ஒருகைஅடு படைகவர, ஒருகைபிடி பட, ஒருகைபோய் இருகைதழு விட, அயலது ஒருகைஅவன் மணிமுடியில் இடிகள்விழுவ தென எறியவே,
(543)