பாடல் எண் :

        நால்திசையும் பரந்துஇமையோர் நல்லமறை
            மொழிமுதலால் “பல்லாண்டு” என்று
        போற்றிசெய, மிசையெழுந்து புரந்தரன்தன்
            பொன்நகரம் புக்குஇருந்தே
                   

(588)