வழுக்கும் குழம்பானது அருகென்று, நடுவே வலித்தோடு புனலாட வன்பேய்கள் முன்போய், இழுக்கும் பெருஞ்சோரி வெள்ளத்தின் உட்புக்கு, யானைப் பிணத்தெப்பம் ஏறிப் பிழைத்தே,
(618)