பாடல் எண் :

        மழைகுன்றி, மரல்வெந்து, பரல்வெம்பி,
            மரம்ஒன்றும் நிழல்இன்றியே,
        இழைகின்ற கழைநின்ற இடமெங்கும்
            எரி மண்டி எழுகின்றதே.
                       

(64)