“ஓடும்மழை முகில்கணங்கள் பிணங்க, மேல்போய் ஒளிகதிரோன் எழுபரித்தே ருடனே கூடி, ஆடுகொடி நெடும்புரிசை மாட வீதி அணிஅரங்கம் எனைஊழி வாழி!” என்றே.
(8)