முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது
           இலகுற்ற நன்னிமித்த மென்றும் - நிலவுற்ற
           ஆவி யணுவென்று மன்று நிறைவென்றும்
           மேவிய மாயைதான் மித்தையென்றும் - ஓவிலது
           நித்திய மென்றும் நிகழ்த்தி மயங்கும்போர்
           அத்தனையுந் தீர்த்த வருளானைப் பத்தரிடை
           உள்ள படிதோற்று முண்மை யுடையானைத்
           தெள்ளுஞ் சிவஞான தேசிகனை - விள்ளலறப்
           பற்றி யடியேன் படுமிப் பெருந்துயரம்
           முற்று மறிந்துசெல முன்னுநீ - எற்றுதிரை
255.       வேலையுல கெல்லாம் வியக்குஞ் சிவஞானி
           மாலைமன மேவாங்கி வா.

251.250-255. பத்தர்-அன்பர். எற்று திரை-எடுத்தெறியும் அலை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்