3. திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி |
|
|
காயங் கலைய நலியந் தகனணை காலஞ்செய்ய காயங் கலையத ளானில நீரழல் காற்றெழிலா காயங் கலைய னலரிசித் தாயினன் காதலழ காயங் கலையதி ருஞ்செந்தி லாயென்க கன்றனெஞ்சே.
|
(30) |
|
|
|
30. காயம் கலைய-உடல்நீங்க. நலி-வருந்துகின்ற, செய்ய காயம்-சிவந்த தழும்பு. கலைஅதளான்-கலைமானினது தோலையுடையவன். கன்றல்-வருந்தாதொழி. அலை அதிரும்-அலைகள் ஒலிக்கும்.
|
|
|
|
|