5. பழமலை நாதர் பிச்சாடண நவமணி மாலை |
|
|
முழங்குந் துடியொடு பிச்சையென் றேமுது குன்றர்வரச் சழங்கு முலைமுதி யாளென் பலியெனத் தம்மனையில் வழங்கு மனமென் றனர்புறம் போந்து வளர்முலையாள் விழுங்கு மனம்பகற் போதுகொள் வாயென்று வேண்டினளே.
|
(9) |
|
|
|
9. சழங்கல்-சரிதல். பகற் போது விழுங்கும் அன்னங்கொள்வாய் என்று வேண்டினள். எனவே இராப்போது மனையில் மனம் வழங்குவன் என்றாள் என்பது குறிப்பெச்சம்.
|
|
|
|
|