ஆயுமறி வாகியுன்னைப் பிரியா வண்ணம் | அணைந்துசுகம் பெற்றவன்பர் ஐயோ வென்னத் | தீயகொலைச் சமயத்துஞ் செல்லச் சிந்தை | தெளிந்திடவுஞ் சமாதானஞ் செய்வேன் வாழ்வான் | காயிலைபுன் சருகாதி யருந்தக் கானங் | கடல்மலைஎங் கேஎனவுங் கவலை யாவேன் | வாயில்கும்பம் போற்கிடந்து புரள்வேன் வானின் | மதிகதிரை முன்னிலையா வைத்து நேரே. |