41 யுத்தகாண்டம் திபதை 1 முட்டனுக்குத் தன்புத்தி நூலிலும் செம்மையே போல தரு 2 ராட்சதர்களைப் போல விருத்தம் 4 உதிக்கின்ற கதிரோன் முன்னே ஒளிர்கின்ற மின்மினி போல தரு 3 இரணியன் மகன் இரணியனைக் கொன்றாற் போல ” 4 கூவத்தைக் கண்டு கடல் ஒற்றிப் போன கொள்கை போல ” 6 வெண்ணெய் போலே உருகுதே ” 7 மேருமலை போல் அருகே நிற்க பூட்டில்லா மந்தரம் போல சூரியனைக் கண்ட மலர் போல் ” 8 பணத்திற்கு ஒருஅம்பு கொண்டு பாழில் எய்தாற் போல பனங்குலை போல் விருத்தம் 17 புண்ணிற் கோலிட்டாற் போல ” 19 சூரியனைக் கண்டதொரு ராகு போலே தரு 19 கருமலைமேல் ஒருபெருமலை போற் சாய்ந்து திபதை 2 அம்பு போல் பறந்தாய் தரு 20 கோட்டைப் பூச்சுக்குள் பூச்சிபோல் வந்து சிங்கத்தின் காட்டை நரிவளைத்தாற் போலே ” 21 தேடிப் போன மருந்து காலில் அகப்பட்டது (போல) ” 23 எட்டானைக் கொம்பும் மொட்டைக் கிடாப் போல ” 24 ஊழிமலை போலே தலைதலையாச் சிந்தி இலைகள் உதிர்ந்தாற் போல் ஓரஞ் சொன்னவன் குடித்தனம் போல் விழுதுபோல் காட்டும் கைகள் ” 25 பருத்திப் பொதிக்கொரு நெருப்புப் பொறி போல |