42 ” 28 கோட்டை வாசல் போல உகாந்த கால வாயுவைப் போல ” 29 குட்டிகுலைத்துத் தாய்மேல் வைத்த கொள்கை போல் ”30 ஆலத்தைப் போலத் தேவர்களைப் பிடிப்பான் மகமேருவைப் பந்து போல் எடுத்து தரு 31 கனியைத் தின்பதை விட்டுக் காயைத் தின்பதைப் போல விருத்தம்37 கடல்போற் பொங்கி திபதை 4 கடல்போல் வளைத்தார் செங்கற்பொடி போல நுறுக்கி தரு 33 நரசிங்கமும் இரணியனும் போல ” 34 தூண்டா விளக்கைத் தீண்டவரும் பூச்சி மாண்டாற்போல ” 37 அடியற்ற மரம்போல ” 41 சோரன்போல வளைத்தான் ” 42 பேய்போல் அலைய கண்ணைக் கொண்டே நடக்குமவர் போல ” 43 மலைமேல் சூரியன் உதித்தாற் போல ” 44 எள்ளும் எண்ணெயும்போல எங்கும் நிறைந்தாய் திபதை 8 ஆலகாலமும் வடவாக்கினியும் போல ஈசல் போக்குப்போலே வெறும்வாயைத் தின்பவனுக்கு அவல் கிடைத்ததுபோல தரு 45 முப்புரங்களை எரித்த ருத்திரனைப்போல சிங்கத்தைக் கண்டுபேரும் ஆனைக்குலம் போலே புள்ளேற்றின் மீதினில் ஏறினாற்போலே வடவாக்கினியைப் போல பெருநதிபோல் உதிரவெள்ளம் மத்தியான சூரியன் பரிவேடம் ஓங்கினாற்போல ” 46 ஆடுகளிடத்து வேங்கைபோலே மூடியிட்ட சூளையிலே கோடையிடி விழுந்தாற்போலே |