முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
சித்தர் பாடல்கள்
249
பொய்யென்று சொல்லாதே அகப்பேய்
போக்கு வரத்துதானே
மெய்யென்று சொன்னவர்கள் அகப்பேய்
வீடு பெறலாமே.
89
வேத மோதாதே அகப்பேய்
மெய்கண்டோ மென்னாதே
பாதம் நம்பாதே அகப்பேய்
பாவித்துப் பாராதே.
90
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்