பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்249


பொய்யென்று சொல்லாதே                    அகப்பேய்
     போக்கு வரத்துதானே
மெய்யென்று சொன்னவர்கள்                  அகப்பேய்
     வீடு பெறலாமே.
89
  
வேத மோதாதே                            அகப்பேய்
     மெய்கண்டோ மென்னாதே
பாதம் நம்பாதே                            அகப்பேய்
     பாவித்துப் பாராதே.
90