பக்கம் எண் :

146மலரும் உள்ளம்

தன்னுடை உயிரும் தப்பியதே,
    தங்கம் வெள்ளி நகையுடனே.
நன்றி மிகவும் உள்ளதென
    நாயைப் புகழ்ந்தார், தந்தையுமே.

மனமகிழ் வுடனே அந்நாயை
    மகனினும் மேலாய்ப் போற்றினரே.
தினமும் சோறு வைத்தனரே.
    தின்னுதல் கண்டு மகிழ்ந்தனரே.