“கழுத்தை வெட்டிக் கறிச மைத்துக் களித்தே உண்பார், மனிதர்கள். குளிரைப் போக்க அவர்க ளுக்குக் கொடுக்கின் றீர்கள், கம்பளி. தின்று வளர இலையும், தழையும் தினமும் தந்த மரத்தினை நன்றி கெட்டுத் தோல் உரித்தல் நியாய மாமோ, கூறுவீர்?”