பக்கம் எண் :

மலரும் உள்ளம்205

“கழுத்தை வெட்டிக் கறிச மைத்துக்
    களித்தே உண்பார், மனிதர்கள்.
குளிரைப் போக்க அவர்க ளுக்குக்
    கொடுக்கின் றீர்கள், கம்பளி.

தின்று வளர இலையும், தழையும்
    தினமும் தந்த மரத்தினை
நன்றி கெட்டுத் தோல் உரித்தல்
    நியாய மாமோ, கூறுவீர்?”