தூக்கம் கொள்வ தேனோ ? சொல்லக் கேட்பாய், கண்ணே. சொக்காய் தைத்தேன்; பாராய். ஜோராய்ப் போட்டுக் கொள்வாய். அம்மா என்மேல் என்றும் அன்பு காட்டக் காண்பாய். அம்மா வைப்போல் உன்மேல் ஆசை கொண்டேன், நானே.