பக்கம் எண் :

54மலரும் உள்ளம்

சாய்ந்து மடியில் படுத்தால் - என்னைத்
       தட்டிக் கொடுக்கும் பாட்டி.
நோய்கள் ஏதும் வந்தால் - அதை
       நொடியில் போக்கும் பாட்டி.

யாருங் காட்டா அன்பை - என்றும்
       எனக்குக் காட்டும் பாட்டி.
நூறு, நூறு ஆண்டு - இன்னும்
       நூறு ஆண்டு வாழ்க !