எலி
நமக்கென வைத்த பண்டமெலாம் நாடித் தேடித் தின்றிடுமே. நமக்கெனத் தைத்த சட்டைகளை நாசம் ஆகக் கடித்திடுமே.
சிங்கம்
மிரண்டு அஞ்சி நடுங்கிடுவர் மிருக ராஜன் என்றிடுவர். தரணியில் அதற்குக் காடொன்றே தகுதியென் றீசன் வைத்தனனோ!