{[குறிப்பு]: “சுயராஜ்ய தினம்” தூத்துக்குடியில் 1908ஆம் ஆண்டு வ.உ.சி., சுப்ரமணிய சிவா முதலியோரால் கொண்டாடப்பட, இருவரும் சிறைப்படுகின்றனர். அது சம்பந்தமான வழக்கில் பாரதியார் சாட்சி கூறினார்.}