--
| 4. |
தெளிவுறும்
அறிவினைநாம் |
--
கொண்டு சேர்த்தனம்,
நினக்கது
சோமரசம் |
| |
ஒளியுறும்
உயிர்ச்செடியில் |
--
இதை ஓங்கிடு மதிவலி தனிற்
பிழிந்தோம |
| |
களியுறக்
குடித்திடுவாய் |
--
நின்றன் களிநடங் காண்பதற்
குளங்கனிந்தோம |
| |
குளிர்சுவைப்
பாட்டிசைத்தே |
--
சுரர் குலத்தினிற் சேர்ந்திடல்
விரும்புகின்றோம். |
| |
| 5. |
அச்சமும்
துயரும் என்றே |
--
இரண்டு
அசுரர்வந் தெமையிங்கு
சூழ்ந்துநின்றார் |
| |
துச்சமிங்
கிவர்படைகள |
--
பல
தொல்லைகள் கவலைகள்
சாவுகளாம |
| |
இச்சையுற்
றிவரடைந்தாா |
--
எங்கள்
இன்னமு தைக்கவர்ந்
தேகிடவே |
| 6. |
கோடிமண்
டபந்திகழும |
--
திறற்
கோட்டையிங் கிதையவர்
பொழுதனைத்தும |
| |
நாடிநின்
றிடர்புரிவாா |
--
உயிர் நதியினைத் தடுத்தெமை
நலித்திடுவார |
| |
சாடுபல்
குண்டுகளால |
--
ஒளி சார்மதிக்
கூடங்கள்
தகர்த்திடுவார் |
| |
பாடிநின்
றுனைப்புகழ்வோம |
--
எங்கள்
பகைவரை அழித்தெமைக்
காத்திடுவாய். |
| |
| 7. |
நின்னருள்
வேண்டுகின்றோம் |
--
எங்கள் நீதியுந் தர்மமும்
நிலைப்பதற்கே |
| |
பொன்னவிர்
கோயில்களும் |
--
எங்கள் பொற்புடை மாதரும்
மதலையரும் |
| |
அன்னநல்
லணிவயல்கள |
--
எங்கள் ஆடுகள் மாடுகள்
குதிரைகளும் |
| |
இன்னவை
காத்திடவே |
--
அன்னை இணைமலர்த் திருவடி
துணைபுகுந்தோம். |
| |
| 8. |
எம்முயி
ராசைகளும |
--
எங்கள் இசைகளும் செயல்களும்
துணிவுகளும் |
| |
செம்மையுற்
றிடஅருள்வாய் |
--
நின்றன் சேவடி அடைக்கலம்
புகுந்துவிட்டோம். |
| |
மும்மையின்
உடைமைகளும |
--
திரு முன்னரிட் டஞ்சலி செய்து
நிற்போம் |