| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 291 |
Untitled Document | | | சுவான தேவர் துதித்து நிற்க, அந்தரம் எங்கும் பந்தர் போட்டுக் காக்கையா டினியர் கானம் பாட, | | 1715 | | பழஅடி யார்கள் பலரொடும் கூடி வெட்ட வெளியில் வெண்சோ றுண்டு பட்டைச் சோறும் பாற்சோ றாக ஓட்டுத் திண்ணை உறங்கிட மாக இருப்பதை நோக்கி இரங்கி, இரங்கி, | | 1720 | | இழந்ததை எண்ணி ஏங்கி, ஏங்கி, அழுபவர் கண்ணீர் ஆறாய்ப் போம்வழி - ஆடுகள் மாடுகட்கு ஆகும் இவ்வழி மனிதர் செல்லும் வழியா யிடுமோ? | | 1725 | | ........................................ ......................................... கற்றவர் உளரோ! கற்றவர் உளரோ! பெற்ற மக்களைப் பேணி வளர்த்திடாக் கற்றவர் உறரோ! கற்றவர் உளரோ!! | | 1730 | | அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ! வறுமைக்கு இரையாய் மக்களை விட்டிடும் அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ! நீதியும் உளதோ! நீதியும் உளதோ! மாதர் கண்ணீர் மாறா நிலத்தில் | | 1735 | | நீதியும் உளதோ! நீதியும் உளதோ!! தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ! பொய்வழிப் பொருளைப் போக்கும் இந்நிலத்தில் | | 1738 | | தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ! | | | | வெண்பா | | 1407 | | | காரணவன் .... தேப்போகல்யாணம் செய்வதெப்போ வாரமிகு மக்களொடு வாழ்வதெப்போ - தாரணியில் எல்லா ரையும்போல் இருப்பதெப்போ... | | 1742 | | ..................................................... நாம். | | |
|
|