முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 419 |
Untitled Document | | அநுபல்லவி | | | | வீடும் குடியுமில்லை, விளைநிலம் ஏதுமில்லை; தேடி அடையவழி தெரியவும் இல்லையென்று | (வாடி) | | | சரணம் | | | | ஈக்கள் எறும்புகளை எண்ணிலா உயிர்களைக் காக்கும் கருணாகரன் கனகசபை நடேசன் ஆக்கம் பெருகஉனக் கருள்செய்யா திருப்பானோ? பாக்களில் அவன்புகழ் பாடிப் பணிந்திடாமல் | (வாடி) | | | அஞ்சிய வானவருக் கரிய அமுதளித்து, நஞ்சினையுண்ட ஈசன் நமக்கருள் செய்திடானோ? குஞ்சித பாதமலர் கும்பிட் டெனக்குநீயே தஞ்சமென அவனைத் தாழ்ந்து பணிந்திடாமல் | (வாடி) | | | 40. குமரி பகவதி | |
இராகம் - கல்யாணி | | | தாளம் - சாபு |
1824 | | ஒருவரம் அருள்வாய யம்மா! - உளமிரங்கி ஒருவரம் அருள்வா யம்மா! | |
| | கருவிலினும் புகாமல் கவலைக்கும் ஆளாகாமல் திருவடி போற்றியுன்னைத் தினம் தினம் தொழுதுய்ய | (ஒரு வரம்) | |
|
|